பகவத் கீதை

श्रिभगवानुवाच –
हन्त ते कथयिष्यामि विभूतीरात्‍मनश्‍शुभा: ।
प्राधान्यतः कुरुश्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे ॥ १९ ॥
ஸ்ரீபகவான் உவாச :
ஹந்த தே கதயிஷ்யாமி விபூதீராத்மந: சுபா: |
ப்ராதாந்யத: குருச்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே ||     10.19

கண்ணன் கூறியது.

குருகுலத் தோன்றலே! இவ்வளவு விருப்பமுள்ள உனக்கு எனது திவ்யமான விபூதி (உரிய பொருளில்) முக்கியமான சிலவற்றைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. என் விபூதி (சொத்து) அளவற்றது. முடிவேயில்லாதவை; என்றாலும் அவை முழுமையும் சொல்லப்போகாது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top