பகவத் கீதை

न वेदयज्ञाध्ययनैर्न दानैर्न च क्रियाभिर्न तपोभिरुग्रै: ।
एवंरूपः शक्य अहं नृलोके द्रष्टुं त्वदन्येन कुरुप्रवीर ॥ ४८॥

ந வேதயஜ்ஞாத்யயநைர் ந தாநை: ந ச க்ரியாபிர் ந தபோபிருக்ரை: |
ஏவம்ரூபச் சக்ய அஹம் ந்ருலோகே த்ரஷ்டும் த்வதந்யேந குருப்ரவீர||      11.48

குருகுலப் போர் வீரா! மனித உலகில் என் பக்தானான உன்னைத் தவிர, வேறு யாவராலும், வேதம் ஓதி அறிவதாலும், யக்ஞம் யாகம், தானம், உக்கிரமான தபஸ் இவைகளினாலும், என் இந்த விச்வரூபத்தைக் காண முடியாது. பகவானை அடைவதற்கு அவன் அருளே உபாயமே ஒழிய மற்றவை எதுவும் உபாயமாகாது என்பது தேறுகிறது.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top