பகவத் கீதை

रुद्रादित्या: वसवो ये च साध्या: विश्वेऽश्विनौ मरुतश्‍चोष्मपाश्‍च ।
गन्धर्वयक्षासुरसिद्धसङ्घा वीक्षन्ते त्वां विस्मिताश्‍चैव सर्वे ॥ २२ ॥
ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா: விச்வேச்விநௌ மருதச்சோஷ்மபாச்ச |
கந்தர்வ யக்ஷாஸுர ஸித்தஸங்கா: வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாச்சைவ ஸர்வே ||     11.22

ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்தியர், விசுவேதேவர், அசுவினிதேவர், மருத்கணங்கள், ஊஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர், இவர்கள் கூட்டம் கூட்டமாக வியப்புடன் உம்மையே பார்க்கிறார்கள். (ஊஷ்மபர் என்றால் உஷ்ணமாக உண்கிற பித்ருதேவர்கள்)

நெடுந்தோளாய்! உம்முடைய பலமுகங்கள், கண்கள், பல கைகள், துடைகள், பலபாதங்கள், வயிறுகள், பயங்கரமான பல கோரைப்பற்களை உடைய, உமது பேருருவைக் கண்டு உலகில் யாவரும் நடுங்குகிறார்கள்; நானும் அவ்வாறே அச்சமுறுகிறேன்.

Chapter Navigation

Chapter 1 — Page 1

Scroll to Top