ஒத்த உலகு அனைத்தும் ஓர் உடம்பாம் இத்தகவு பன்னவே தான் காட்டி
(ஸர்வேஶ்வரனுக்கு ப்ரகாரமாயிருக்கும் விஷயத்தில்) ஒத்திருக்கும் எல்லா உலகமும் எம்பெருமானுக்கு ஒரே உடம்பாயிருக்கும் இத்தன்மையை அர்ஜுனன் அனுஸந்திப்பதற்காகக் காட்டி
பத்தி பயன் வகையும் மன்னவே ஆய்ந்து
பக்தியின் பயன்களான ஜ்ஞானதாஶநப்ராப்திகளை நன்றாக ஆராய்ந்து