(தேஹத்தோடு) சேர்ந்திருக்கும் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களையிட்டு மூவகையாகவும்
பேசு நெறி இம் முக்குணங்கள் சேர்ந்தே மூவகையா
(சாஸ்திரங்களில் புகழப்படும் ஓம் தத் ஸத் என்னும்) இந்த மூன்று பதங்களின் சேர்த்தியினால் (மற்ற கர்மங்களைக் காட்டிலும்) மூன்று வகையில் வேறுபட்டிருப்பதாகவும்