


வாதிகேஸரி ஜீயர் அருளிய பகவத்கீதை வெண்பாவில் பதினெட்டாம் அத்தியாயம் முற்றிற்று.
த்ருதீய ஷட்கத்தின் ஸாரப்பொருள்
உடலுயிரின் றன்மை யுறுகுணத்தின் பன்மை
யிடரிலெழி லீசன்ற னேற்றந் – திடவசுரர்
தேவ ரியல்வுக்குணஞ் சேர்கருமஞ் சார்ந்தமர்வு
மாவனபின் னாறோத் தமர்ந்து. 18.78B