அத்தகைய அச்செயலகளில் பற்றற்றவனாய் ஸங்கல்பத்தை உடையவனாய்
முயலான தன் படிபோல் இந்தப் பெரும் தகைமையால் இருக்கும் பெற்றியினன்
(ஒரு கார்யத்தில்) உதாஸீநனாய் இருப்பவனைப்போலே (ஜீவர்களின் வைஷமயத்துக்கு முக்கிய காரணமாய் இராமலிருக்கையாகிற) இந்தப் பெரிய தன்மையோடு இருக்கும் பெருமையை உடையவனான