கீதார்த்தசங்க்ரஹம்

भगवद्धयान योगोक्ति- वन्दन स्तुति – कीर्तनैः ।
लब्धात्मा तद्गतप्राण मनोबुद्धीन्द्रिय क्रियः ।। ३० ।।

ப4க3வத்3த்4யாந யோகோ3க்தி வந்த3நஸ்துதிகீர்த்தநை: |
லப்3தாத்4மா தத்3க3தப்ராண மநோபு3த்3தீ4ந்த்3ரிய க்ரிய: || 30 ||

ப4க3வத்3த்4யாந யோகோ3க்தி வந்த3நஸ்துதிகீர்த்தநை:

எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப்பற்றிப் பேசுவது, அவனை வணங்குவது, துதிப்பது, திருநாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால்,

லப்3தாத்4மா

உயிர் தரிக்கப்பெற்றவன்;

தத்3க3தப்ராண மநோபு3த்3தீ4ந்த்3ரிய க்ரிய:

எம்பெருமானிடமே ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்திரியங்கள் ஆகியவற்றின் செயல்களை உடையவன்.

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top