கீதார்த்தசங்க்ரஹம்

ईश्वरे कर्तु बुद्धिोपादेयतान्निये ।
स्वकर्मपरिणामश्च शास्त्रपारार्थ उच्यते ।। २२ ॥
ஈஶ்வரே கர்த்ருதாபு3த்3தி4 ஸ்ஸத்வோபாதே3யதாந்திமே |
ஸ்வகர்மபரிணாமஶ்ச ஶாஸ்த்ரஸாரார்த்த2 உச்யதே || 22 ||

ஈஶ்வரே கர்த்ருதாபு3த்3தி4:

கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவும்

ஸத்வோபாதே3யதா

ஸத்வ குணம் கைக்கொள்ளத்தக்கது என்னும் விஷயமும்

ஸ்வகர்மபரிணாம:

(முற்கூறிய நினைவுடன் அனுஷ்டி2க்கப்படும்) ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதும்

ஶாஸ்த்ர ஸாரார்த்த2: ச

இந்த கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்2தமான ப4க்தி ப்ரபத்திகளும்

அந்திமே

கீதையின் கடைசியான பதினெட்டாம் அத்தியாயத்தில்

உச்யதே

சொல்லப்படுகிறது

Chapter Navigation

Chapter 0 — Page 0

Scroll to Top