பெரிதாயிருக்கையாலே பிரமம் எனப்படும் பிரகிருதியின் காரியமான பழமையான பிராணன் முதலான (முற்கூறிய ) இந்திரியங்களில் முற் கூறிய வகையில் வைத்து (அவற்றிலேயே கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து)
முற்று இயல்வான்
(நானாக ஒன்றும் செய்கின்றேனலலேன் என்னும் அநுஸந்தானத்துடன்) கர்மங் களில் முழுமூச்சுடன் ஈடுபடுகின்றவன்