கீதார்த்தசங்க்ரஹம் अचिन्मिश्राद्विशुद्धाच्च चेतना पुरुषोत्तमः । व्यापनाद्भरणास्वाम्यात् अन्यः पञ्चदशोदितः ।। १९ ।। அசிந்மிஶ்ராத்3விஶுத்3தா4ச்ச சேதநாத் புருஷோத்தம: | வ்யாபநாத்3ப4ரணாத் ஸ்வாம்யாத் அந்ய: பஞ்சத3ஶோதி3த: || 19 || அசிந்மிஶ்ராத்3 (சேதநாத்) அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் ப3த்3த4 ஜீவனைக் காட்டிலும் விஶுத்3தா4த் சேதநாத் ச ப்ராக்ருதஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்3தி4யடைந்த முக்தஜீவனைக்காட்டிலும் வ்யாபநாத் (அவர்களை) வியாபித்திருக்கையாலும் ப4ரணாத் (அவர்களைத்) தாங்குகையாலும் ஸ்வாம்யாத் (அவர்களை) உடையவனாயிருக்கையாலும் அந்ய: வேறுபட்டவனான புருஷோத்தம: புருஷோத்தமனான நாராயணன் பஞ்சத3ஶோதி3த: (கீ3தையின்) பதினைந்தாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டான் Previous Next Chapter Navigation Chapter × Chapter 0 — Page 0